Friday, September 19, 2025
Homeஇலங்கையாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காரியாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த நபர், யாழ்ப்பாணம் பெருமாள் ஆலயத்தில் கணக்காளராக பணிபுரிந்த வந்த நிலையில், கடந்த மூன்று மாத காலமாக தனிமையில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், 41 வயதான இரு பிள்ளைகளின் தந்ததையே இவ்வாறு இன்று (05) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளநீர் இருப்பிடங்களுக்குள் புகுந்தது - இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகவும் திறப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!