Friday, July 18, 2025
Homeஇலங்கையாழில் பென்டிரைவ் ஒன்றை லஞ்சமாக வாங்கிய கிராம சேவையாளர் கைது

யாழில் பென்டிரைவ் ஒன்றை லஞ்சமாக வாங்கிய கிராம சேவையாளர் கைது

யாழ்ப்பாணத்தில் பென்டிரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிராம சேவையாளர் ஒருவர் லஞ்சமாக பெற்றமை தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவையாளரை கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  நாட்டின் பெரும்பாலான இடங்களில் 100 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!