Monday, July 28, 2025
Homeஇலங்கைவழக்கொன்றில் ஆஜராகத் தவறியதால் நாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை

வழக்கொன்றில் ஆஜராகத் தவறியதால் நாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.வழக்கொன்றில் அவர் நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  தொடர் போதைப் பாவனையால் இளைஞன் திடீர் மரணம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!