Wednesday, September 10, 2025
Homeஇலங்கைஎல்ல–வெல்லவாய பேருந்து விபத்து: பேருந்து உரிமையாளர் கைது

எல்ல–வெல்லவாய பேருந்து விபத்து: பேருந்து உரிமையாளர் கைது

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி எல்ல – வெல்லவாய பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் - ஜனாதிபதி உறுதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!