Home இலங்கை எல்ல–வெல்லவாய பேருந்து விபத்து: பேருந்து உரிமையாளர் கைது

எல்ல–வெல்லவாய பேருந்து விபத்து: பேருந்து உரிமையாளர் கைது

0
எல்ல–வெல்லவாய பேருந்து விபத்து: பேருந்து உரிமையாளர் கைது

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி எல்ல – வெல்லவாய பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version