Home இலங்கை ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனம்

ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனம்

0
ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனம்

திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் அன்றைய தினத்தை இலங்கையில் தேசிய துக்க தினமாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.இது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version