Home இலங்கை சீகிரிய கண்ணாடி சுவரில் கிறுக்கிய குற்றச்சாட்டு – இளம் பெண் கைது

சீகிரிய கண்ணாடி சுவரில் கிறுக்கிய குற்றச்சாட்டு – இளம் பெண் கைது

0
சீகிரிய கண்ணாடி சுவரில் கிறுக்கிய குற்றச்சாட்டு – இளம் பெண் கைது

உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவரை சேதப்படுத்தும் வகையில் கிறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் நேற்று (14) சீகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளையை சேர்ந்த 21 வயதுடைய இளம் பெண்ணொருவர் மேலும் சிலருடன் சீகிரியாவுக்குச் சென்றிருந்தபோது இந்தச் செயலைச் செய்துள்ளார்.ஏற்கனவே, இதேபோன்று சீகிரிய கண்ணாடி சுற்றில் கிறுக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version