Home இலங்கை பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் பலி

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் பலி

0
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் பலி

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.பாலஎல்ல ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version