Home இலங்கை வேலையில்லா பட்டதாரிகள் யாழ் செயலகத்திற்கு முன்னாள் போராட்டம்.

வேலையில்லா பட்டதாரிகள் யாழ் செயலகத்திற்கு முன்னாள் போராட்டம்.

0

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜனாதிபதி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு அருகில் தமக்கு வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலையில்லா பட்டதாரிகள் யாழ் செயலகத்திற்கு முன்னாள் போராட்டம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version