Home இலங்கை இரணைமடு குளத்தின் வான்கதவுகள் இன்றையதினம் திறக்கப்பட்டது

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் இன்றையதினம் திறக்கப்பட்டது

0
இரணைமடு குளத்தின் வான்கதவுகள் இன்றையதினம் திறக்கப்பட்டது

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள் இன்றையதினம் திறக்கப்பட்டது.நான்கு வான் கதவுகள் 6 இஞ்சி அளவுக்கு திறக்கப்பட்டது. இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version