Home இலங்கை காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் அறிவுறுத்தல்

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் அறிவுறுத்தல்

0
காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் அறிவுறுத்தல்

நாளை (14) வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர்.இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.”உங்கள் பெற்றோர் உங்களுக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில் பெண்கள் ஏதேனும் சிக்கலை சந்தித்தால், 109 தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version