Home இலங்கை தன்மீது விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம்

தன்மீது விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம்

0
தன்மீது விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம்

தன்மீது விசமிகளால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக வடமாகாண கடறஸறொலாளர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.கடந்த 17/01/2025 அன்று இந்திய தூதரகத்தால் வடமராட்சி வடக்கிற்க்கு உட்பட்ட விஷயங்களைச் சேர்ந்த 40 தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாகவும், இது வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட சங்கங்களிடமிருந்தே விபரங்களை பெற்று வழங்கியதாகவும், இது தொடர்பில் மீனவ அமைப்பு பிரதிநிதி ஒருவர் தான் தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கான வலைகளை பெற்றுக்கொண்தாக பொய்யான குற்றச்சாட்டு ஒன்று வெளியாகியுள்ளது என்றும், தெரிவித்த நா.வர்ணகுலசிங்கம் தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கே அவரது சங்கம் சிபார்சு செய்திதிருந்ததாகவும் தெரிவித்த வர்ணகுலசிங்கம், 6. மணிக்கு பின்னர் போக்குவரத்து இல்லாத மயிலிட்டியை சேர்ந்த 5 பேருக்கே முச்சக்கர வண்டியில் இந்திய தூதரக அதிகாரிகளால் வலைகளை ஏற்றி அனுப்பி வைத்டாகவும் தெரிவித்ததுடன் நேற்று வெளியாகியுள்ள தனக்கு எதிரான குற்றச்சாட்டு கடற்றொழிலே செய்யாத மீனவர்கள் என்று சொல்லிக்கொண்டு பல அமைப்புக்களில் பொருளாளராக இருப்போரால் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version