Home » யாழில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தீப்பந்த போராட்டம்

யாழில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தீப்பந்த போராட்டம்

by newsteam
0 comments
யாழில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தீப்பந்த போராட்டம்
10

அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று (03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version