Home » ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் ஆஜர் – நீதிபதி உத்தரவின்படி விளக்கமறியலில்

ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் ஆஜர் – நீதிபதி உத்தரவின்படி விளக்கமறியலில்

by newsteam
0 comments
ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் ஆஜர் – நீதிபதி உத்தரவின்படி விளக்கமறியலில்
6

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (29) அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிபதியின் உத்தரவின்படி, ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version